Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
செய்தி Archives - Page 2 of 23 -
Skip to content
Home » செய்தி » Page 2

செய்தி

விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் தகவல்

  • by Roopa

விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 330… Read More »விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் தகவல்

போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இது குறித்து போச்சம்பள்ளி பெட்டாலின் 7 அணியின் தலைமை சிறப்பு காவலர் தளவாய் ஜெயந்தி வெளியிட்டுள்ள… Read More »போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் அணியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்

காவேரிப்பட்டணத்தில் வருகிற 27ம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வருகிற 27ம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான சுப்பிரமணியன்… Read More »காவேரிப்பட்டணத்தில் வருகிற 27ம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்துகொள்ளலாம்-கலெக்டர் சரயு

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உரிய கட்டணம் செலுத்தி நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம்… Read More »ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்துகொள்ளலாம்-கலெக்டர் சரயு

சாலையோர ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகள் அகற்றம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே போக்குவரத்து இடையுறாக சாலையோர ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகளை நேற்று போலீஸார் பாதுகாப்பு வருவாய்த்துறையினர் அகற்றினர். கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்… Read More »சாலையோர ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகள் அகற்றம்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி: ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம் சரயு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி… Read More »ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆம்னி பேருந்தில் 95 கிலோபுகையிலைப் பொருள்கள் கடத்தல்:ஒருவா் கைது

ஒசூா்: ஒசூா் அருகே தனியாா் பேருந்தில் 95 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்ற பேருந்து உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா், சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் அன்புக்கரசன், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒசூா்,… Read More »ஆம்னி பேருந்தில் 95 கிலோபுகையிலைப் பொருள்கள் கடத்தல்:ஒருவா் கைது

அனுமதி பெறாமல் செயல்படும் குவாரிகளில் மின்இணைப்பை துண்டிப்பதில் தாமதம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அரசு அலுவலா்களுடான கலந்த ஆலோசனைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்குகள் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் தெரிவித்தது : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அலுவலகம், அரசு… Read More »அனுமதி பெறாமல் செயல்படும் குவாரிகளில் மின்இணைப்பை துண்டிப்பதில் தாமதம்