Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
போராட்டம் Archives - Page 3 of 3 -
Skip to content
Home » போராட்டம் » Page 3

போராட்டம்

திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முளைத்த நெல்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். ஒசூரில் பாதுகாப்பு இன்றி திறந்து வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.… Read More »திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முளைத்து விட்டதாகக் கூறி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை தடை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள்… Read More »மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை தடை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிா்ப்பு:165 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

உத்தனப்பள்ளியில் விவசாயிகள் மத்தியில் பேசும் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ். உத்தனப்பள்ளியில் 5ஆவது சிப்காட் அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து 165 நாள் நடைபெற்ற போராட்டம் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா… Read More »சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிா்ப்பு:165 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள காலம் தாழ்த்தி வரும், அரசு அதிகாரிகளைக் கண்டித்து, அரசு மருத்துவமனை… Read More »ஊத்தங்கரை அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணியைத் தொடங்கக் கோரி உண்ணாவிரதம்

சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு

தனியாா் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த பெருகோபனப்பள்ளி ஞானவேல், பெங்களூா்… Read More »சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி:நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிப்பு

கிருஷ்ணகிரி | எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிப்பதில் குளறுபடி – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழாவுக்கு அனுமதி கோரி நடந்த சாலை மறியல் போராட்டம் கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து,… Read More »கிருஷ்ணகிரி | எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிப்பதில் குளறுபடி – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல்