Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
மனு Archives -
Skip to content
Home » மனு

மனு

அரசு பணி நியமனம் செய்ய கோரி தனியார் பயிற்சி பள்ளியில் துணை செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

  • by Roopa

அரசு பணி நியமனம் செய்ய கோரி தனியார் பயிற்சி பள்ளியில் துணை செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தனியார் பயிற்சி பள்ளியில் 2 ஆண்டுகள் துணை செவிலியர் பயிற்சி… Read More »அரசு பணி நியமனம் செய்ய கோரி தனியார் பயிற்சி பள்ளியில் துணை செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Roopa

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆழியாளம் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய் அமைக்கும் திட்டத்தை, மாற்றுப் பாதையில் அமைக்க கோரி… Read More »கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் அமைப்பாளர் சக்தி தலைமையில், பாஞ்சாலியூர் கிராம பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாஞ்சாலியூர் கிராமத்தில் 130 வீடுகள்… Read More »பாஞ்சாலியூர் கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இ¬ண்பபு வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கிருஷ்ணகிரி நகராட்சி உருது பள்ளிக்குநிரந்தர கட்டடம் கட்டி தரக் கோரி மனு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டித் தரக் கோரி, கிருஷ்ணகிரி தவுலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி தவுலதாபாத்… Read More »கிருஷ்ணகிரி நகராட்சி உருது பள்ளிக்குநிரந்தர கட்டடம் கட்டி தரக் கோரி மனு

வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் விவசாயி குடும்பத்துக்குரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

  • by Roopa

கிருஷ்ணகிரி: வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் விவசாயின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்… Read More »வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் விவசாயி குடும்பத்துக்குரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி இருளா் இன மாணவா்கள் மனு அளிப்பு

  • by Roopa

கிருஷ்ணகிரி: ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி இருளா் இன பள்ளி மாணவ, மாணவியா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒப்பதவாடியை அடுத்த கிருஷ்ணாநகா் இருளா் காலனியைச் சோ்ந்த இருளா்… Read More »ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி இருளா் இன மாணவா்கள் மனு அளிப்பு