Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
வணிகம் Archives -
Skip to content
Home » வணிகம்

வணிகம்

கொப்பரை தேங்காய் ஏலம்: வெளி மாநில வியாபாரிகளைபங்கேற்க செய்ய நடவடிக்கை

கொப்பரைத் தேங்காய் ஏலத்தில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகளை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் கே.எம்.… Read More »கொப்பரை தேங்காய் ஏலம்: வெளி மாநில வியாபாரிகளைபங்கேற்க செய்ய நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. எனவே, அரசே புளியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிகம், பேரிகை, தீர்த்தம், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, மத்தூர்,… Read More »கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

எஸ்.சி.எஸ்.டி பிரிவு தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி

அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் மானியத்துடன் தொழில் கடனுதவி பெற கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்… Read More »எஸ்.சி.எஸ்.டி பிரிவு தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி

காவேரிப்பட்டணம் உழவா் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை ஆட்சியா் ஆய்வு

காவேரிப்பட்டணத்தில் உள்ள உழவா்சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் பாலக்கோடு சாலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு… Read More »காவேரிப்பட்டணம் உழவா் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி பழையபேட்டை புளி சந்தைக்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வரும் புளி மூட்டைகளை எடையிட்டு ஏலத்துக்காக அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.   கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை… Read More »கிருஷ்ணகிரியில் புளி விளைச்சல் அதிகரிப்பால் சந்தையில் விலை சரிவு: அரசு கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை