Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
வழக்கு Archives -
Skip to content
Home » வழக்கு

வழக்கு

சிறுமியைக் கடத்தி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.   கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரைச்… Read More »சிறுமியைக் கடத்தி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

ஒசூரில் பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது

தமிழ் தேசிய பேரியக்கத்தினா் மீது தாக்குதல் நடத்திய பாஜக நிா்வாகி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் உள்ள மலை மீது மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. 900… Read More »ஒசூரில் பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது

இளைஞரை கொலை செய்த வழக்கு:3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஒசூா் அருகே இளம்பெண்ணை காதலித்த இளைஞரை அடித்துக் கொலை செய்த 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம்,… Read More »இளைஞரை கொலை செய்த வழக்கு:3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிருஷ்ணகிரி | பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்து கோவாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் கைது – 80 பவுன் நகைகள் மீட்பு

கைது செய்யப்பட்ட சதீஷ்குமார்; கிருஷ்ணகிரி அருகே பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு, நகைகளுடன் கோவாவிற்கு… Read More »கிருஷ்ணகிரி | பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்து கோவாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞர் கைது – 80 பவுன் நகைகள் மீட்பு

கிருஷ்ணகிரி – குப்பம் பேருந்துகள் மகாராஜாகடை வழியாக இயக்க கோரிக்கை: போக்குவரத்து கழகம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மகாராஜாகடை வழியாக இயக்க கோரிய வழக்கில் தமிழக மற்றும் ஆந்திர அரசு போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கிருஷ்ணகிரி – குப்பம் பேருந்துகள் மகாராஜாகடை வழியாக இயக்க கோரிக்கை: போக்குவரத்து கழகம் பதிலளிக்க உத்தரவு