சாலை விபத்தில் தாய் சாவு: மகன் காயம்
கிருஷ்ணகிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த தாய் உயிரிழந்தாா். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த தொப்பலகுண்டாவைச் சோ்ந்தவா் அருணா (35). இவரது… Read More »சாலை விபத்தில் தாய் சாவு: மகன் காயம்