Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wordpress-seo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the neve domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/clouds4all/webapps/Hello-krishnagiri/wp-includes/functions.php on line 6114
விவசாயம் Archives -
Skip to content
Home » விவசாயம்

விவசாயம்

கிருஷ்ணகிரியில் 56 விவசாயிகளுக்கு ரூ.42.74 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர்கள் மானியத்தில் வழங்கப்பட்டது

  • by Roopa

கிருஷ்ணகிரியில் 56 விவசாயிகளுக்கு ரூ.42.74 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர்கள் மானியத்தில் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, சென்னை தலைமை செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், சிறிய வகை வேளாண்… Read More »கிருஷ்ணகிரியில் 56 விவசாயிகளுக்கு ரூ.42.74 லட்சம் மதிப்பிலான பவர் டில்லர்கள் மானியத்தில் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Roopa

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஆழியாளம் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய் அமைக்கும் திட்டத்தை, மாற்றுப் பாதையில் அமைக்க கோரி… Read More »கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்ட கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்களை கவாத்து செய்வது குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெறுகிறது

  • by Roopa

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்களை கவாத்து செய்வது குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் பூபதி கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா மரங்களை கவாத்து செய்வது குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் நடைபெறுகிறது

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை

  • by Roopa

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள்,… Read More »பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை

விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் தகவல்

  • by Roopa

விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 330… Read More »விதிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனையாளர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் தகவல்

கிருஷ்ணகிரியில் ஆக. 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆக. 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக 2-ஆவது தளத்தில் உள்ள… Read More »கிருஷ்ணகிரியில் ஆக. 25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ஊத்தங்கரையில் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடு, நூறு நாள் வேலைத் திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சமமான வேலை நாள்களை உறுதி செய்திட வேண்டும் என்பன… Read More »ஊத்தங்கரையில் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு அறிவுரை

கிருஷ்ணகிரி: விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகள், விற்பனையாளா்களுக்கு வேளாண் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் லோகநாயகி, திங்கள்கிழமை வெளியிட்ட… Read More »விதையின் தரத்தை அறிந்து கொள்ள பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு அறிவுரை