பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை
பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள்,… Read More »பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவோடு பயன்படுத்த வேண்டும் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரை