கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆக. 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆக. 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கும். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமணி.